பிரித்தானியாவிலுள்ள வரலாற்று மையத்தில் தாயக நினைவுகளோடு இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்
Sri Lankan Tamils
Tamils
Sri Lankan Peoples
United Kingdom
By Sajithra
உலகலாவிய ரீதியில் மாவீரர் தினம் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பிரித்தானியாவிலும் (UK) இந்நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புலம்பெயர் ஈழத்தமிழர்கள்
பிரித்தானியா - ஒக்ஸ்போட்டில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், தமிழீழ நிதித்துறை பொறுப்பாளர் தமிழ்க்குமரன் அல்லது பாலதாஸின் புதல்விகளான செல்வி. அன்பு மொழி, செல்வி அறிவு ஆகியோர் , பொதுச்சுடரினை ஏற்றி வைத்துள்ளனர்.
மேலும், இதன்போது, பிரித்தானிய தேசத்தில் உள்ள ஈழத்தமிழ் உறவுகள் பெருமளவில் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US