வியாபாரமாக மாறியுள்ள மாவீரர் தினம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு
Sri Lankan Tamils
Jaffna
Northern Province of Sri Lanka
By Theepan
மாவீரர் நாள் என்பது தற்போது வியாபாரமாகி விட்டதாக முன்னாள் போராளி குலசிங்கம் நவகுமார் (பாலன்) தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (27.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“மாவீரர் நாள் வியாபராகி விட்டதோடு அது அரசியல்வாதிகளுக்கு தீனி போடும் நிகழ்வாகவும் மாறி விட்டது.
எனவே மாவீரர் குடும்பங்கள் தங்களின் தகுதிகளை தாமே தக்க வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US