கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தப்பிச் சென்றவர்!! முக்கியஸ்தர் தொடர்பான தகவல் வெளியானது (Video)
குறித்த வாகனங்களில் பயணம் செய்தவர்கள் தொடர்பில் தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வாகனங்களில் நாட்டை விட்டு முக்கிய பிரபுக்கள் சிலர் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் அந்த செய்திகள் பொய்யானவை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்களில் பயணம் செய்தவர் யார்..?

இதன்போது, இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தனது விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி வந்திருந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அவருடன் செல்வதற்காக பல வாகனங்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் வந்ததாகவும் அதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri