இராஜாங்க அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்! சோபித தேரர் கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு
Fire Accident
Nalaka Godahewa
express pearl
Omalpe Sobitha Thero
By Mayuri
எக்ஸ்பிரஸ் பேர்ள் (express pearl) கப்பல் தீ பரவினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவித புரிதலும் இன்றி கருத்துக்களை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தமது பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 14 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US