எதிர்க்கட்சி தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பிக்க - சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! செய்திகளின் தொகுப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்காலம் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நடவடிக்கைகளிலும் வேறு சில காரணங்களிலும் தங்கியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் சதித் திட்டம் நடப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கவை எதிர்கட்சித் தலைவராக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் செய்திகள் வௌியாகின.
இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் இருந்து செயற்படுவது பாட்டாளி சம்பிக்க ரணவக்க என்றும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,