விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட நாளன்று இறுதிப்போரும் நிறைவுக்கு வந்தது! மகிந்த
Sri Lanka Army
Mahinda Rajapaksa
Sri Lanka
Government Of Sri Lanka
By Rakesh
இந்தியாவில் உள்ளவர்கள் தங்கள் சுயலாப அரசியலுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி வதந்தி பரப்புவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிப்போர் நிறைவு
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், வன்னியில் இராணுவத்தினருடனான மோதலில் பிரபாகரன் கொல்லப்பட்ட நாளன்று இறுதிப்போரும் நிறைவுக்கு வந்தது.
போர் வெற்றியும் அன்று எம்மால் அறிவிக்கப்பட்டது.
உயிரிழந்த பிரபாகரனின் சடலத்தை எமது இராணுவத்தினர் கைப்பற்றி நல்லடக்கம்
செய்தனர். இது யாவரும் அறிந்த உண்மை என சுட்டிக்காட்டியுள்ளார்.

அநுரவும், தையிட்டி விகாரையும் தம்மதீபக் கோட்பாடும் 1 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US