லண்டனில் மாவீரர்களை நினைவு கூர்ந்து இரத்ததான நிகழ்வு - தமிழ் மக்கள் பங்கேற்பு
பிரித்தானியாவில் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நேற்று “உயிர் கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்“ எனும் தொனிப்பொருளின் கீழ் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யுத்தத்தில் உயிர் நீத்த மக்கள் மற்றும் மாவீரர்களை நினைக்கூறும் வகையில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் கடந்த வாரம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இரத்ததானம்
அதன் ஒருகட்டமாக நேற்று லண்டன் Shepherds Bush Donation Centre இல் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டு இரத்த தானத்தை வழங்கினர்.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
