எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இன்றைய தினம்(07.03.2023) தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளனர்.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், ஜீ.எல்.பீரிஸ், மனோ கணேசன், ரிசாட் பதியூதீன், ரஞ்சித் மத்துமபண்டார, ரவூப் ஹக்கீம், சாணக்கியன் ராசமாணிக்கம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இவ்வாறு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்திக்க உள்ளனர்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னதாக நடாத்தப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைத்தே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்றைய தினம் கூடி தேர்தல் தொடர்பில் ஆராய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam