தேர்தல் தொடர்பில் சஜித் கொண்டுள்ள அதீத நம்பிக்கை
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது கூடுதலான உள்ளூராட்சி மன்றங்களை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொய்களில் ஏமாற வேண்டுமா..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் ஆகக்கூடுதலான பொய்களை கூறி பொதுமக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்துள்ளது.
இனியும் இவர்களின் பொய்களில் ஏமாற வேண்டுமா என்பதை பொதுமக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் கூடுதலான உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும். அந்த நம்பிக்கை எமக்குள்ளது என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.





Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
