வாக்குச்சீட்டுக்களை பெறுவது தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுகளை இன்று அஞ்சல் திணைக்களத்துக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வீடுகள் தோறும், அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிப்பதற்கான சிறப்பு நாளாக ஏப்ரல் 20 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ ஆவணங்கள்
இவை அதிகாரப்பூர்வ ஆவணங்கள் என்பதால், அவை கிடைத்தவுடன் கையொப்பமிடப்பட வேண்டும்.

எனவே, அவற்றை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட, வீடுகளில் யாராவது இருப்பதை உறுதி செய்துக்கொள்ளுமாறு அஞ்சல் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை ஏப்ரல் 29 ஆம் திகதிக்குள் வழங்க முடியாத எந்தவொரு வாக்குச் சீட்டுகளையும், பெறுநர்கள் அருகிலுள்ள அஞ்சல நிலையத்திற்குச் சென்று, தங்கள் அடையாளத்தைச் சரிபார்த்து, பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படங்கள் - எரிமலை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam