யாழில் பொலிஸ் உத்தியோகத்தரின் வாகனத்தில் சட்டவிரோத செயல் - செய்திகளின் தொகுப்பு
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சரணடைந்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் உரிமையாளரான பொலிஸ் உத்தியோகஸ்தர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, அவரது சகோதரரான பிறிதொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் தலைமறைவாகியுள்ளார்.
கடந்த வாரம், யாழ்.தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில்
கொடிகாமம் பொலிஸார்
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,