மகாவலி என்னும் போர்வையில் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம்! மட்டக்களப்பில் போராட்டம் (PHOTOS)

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples
By Kumar Sep 22, 2023 07:33 PM GMT
Report

மட்டக்களப்பு - சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை (15.09.2023) காலை முதல் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி எட்டாவது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் மகாவலி என்னும் போர்வையில் எமது வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம் ,மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய குடியிருப்புகளை உடனடியாக நிறுத்தவும், அரசாங்கமே மயிலத்தமடு,மாதவனையை மேய்ச்சல்தரையாக பிரகடனப்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

தனித்தீவில் பொட்டம்மானை சந்தித்த நபரை இயக்குவது யார்...!! (Video)

தனித்தீவில் பொட்டம்மானை சந்தித்த நபரை இயக்குவது யார்...!! (Video)


இந்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் ஆதரவு வழங்கியதுடன் சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை லூத் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி கலந்துகொண்டுள்ளார்.

கிழக்கின் பொருளாதாரமே கால்நடையும் விவசாயமுமாகும்.அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது.இவ்வாறான நிலையில் கடந்த எட்டு தினங்களாக போராடிவரும் கால்நடை பண்ணையாளர்களின் கோரிக்கை தொடர்பில் அரசும், அரச அதிகாரிகளும் பாராமுகமாக இருப்பது ஏன் என சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை லூத் தெரிவித்துள்ளார்.

மேய்ச்சல் தரை

இன்றைய போராட்டத்தில் பெருமளவான கால்நடை பண்ணையாளர்கள் கலந்துகொண்டதுடன் தமது நியாயமான கோரிக்கையினை தீர்ப்பதற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

எட்டாவது நாளாக இந்த போராட்டம் நடைபெற்றுவரும் தினத்தில் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பெருமளவான சிங்கள மக்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துவருவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாவலி என்னும் போர்வையில் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம்! மட்டக்களப்பில் போராட்டம் (PHOTOS) | Livestock Farmers Protest In Batticaloa Rev Louth

இதுவரை ஆயிரக்கணக்கானவர்கள் தமது மேய்ச்சல் தரைப்பகுதிக்குள் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் இவை தடுத்து நிறுத்தப்படாவிட்டால் எதிர்காலத்தில் மாடுகளை கொண்டு செல்ல முடியாத நிலையே ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாவலி என்னும் போர்வையில் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம்! மட்டக்களப்பில் போராட்டம் (PHOTOS) | Livestock Farmers Protest In Batticaloa Rev Louth

இந்நிலையில் மேய்ச்சல் தரைப்பகுதியில் இன்றைய தினமும் பெருமளவானோர் தமது காணிகளுக்குள் நுழைந்து அத்துமீறிய வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக பண்ணையாளர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.


இலங்கையில் வங்கி வட்டி வீதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் வங்கி வட்டி வீதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பிள்ளையான் விடுதலையின் பின்னணியில் வெளிவரும் பல இரகசியங்கள் (Video)

பிள்ளையான் விடுதலையின் பின்னணியில் வெளிவரும் பல இரகசியங்கள் (Video)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
நன்றி நவிலல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US