லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்
ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த திருத்தமும் செய்யப் போவதில்லை என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உலக சந்தையில் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எரிவாயு விலையில் அதிகரிப்பு அவசியம் என தெரிவிக்கப்படுகின்றது.
விலை திருத்தம்
இருப்பினும், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளுக்கமைய, இந்த நேரத்தில் விலை திருத்தத்தைச் செய்ய வேண்டாம் என்று நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, 12.5 லிட்டர் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 3,690 ஆகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 1,482 ஆகவும், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 694 ஆகவும் அதேநிலையில் உள்ளன.
இருப்பினும், ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam