லிட்ரோ நிறுவனம் நீதிமன்றில் வழங்கியுள்ள உறுதி!
Colombo
Court
Litro Gas
By Murali
SLSI தரத்திற்கு அமைய எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
இதன்படி, எரிவாயு தரத்தை உறுதிப்படுத்தி எரிவாயு கொள்கலனில் புதிதாக ஸ்டிக்கர் ஒட்டப்படும் எனவும் அந்நிறுவனம் நீதிமன்றில் உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணைகளை நாளைய தினம் மீள் அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னதாக எரிவாயு கொள்கலன்களில் எரிவாயு கலவையை காட்சிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் லிட்றோ நிறுவனத்துக்கு மேன்முறையீடடு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US