பிரான்ஸின் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் மேலும் சில நாடுகள் சேர்ப்பு!
கோவிட்-19 கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில், மேலும் மூன்று நாடுகளை பிரான்ஸ் சேர்த்துள்ளது.
இதன்படி ரஷ்யா, நமீபியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று நாடுகளிலும் புது வகை திரிபு கோவிட் வைரஸ் தொற்று பரவி வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன்,அந்த நாடுகளிலிருந்து வருவோர் 72 மணிநேரங்களுக்கு உட்பட்ட பி.சி.ஆர். எதிர்மறை முடிவுகளோடும், கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரான்ஸ், இலங்கை, இந்தியா, பிரேஸில், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam