ஜனாதிபதியால் உயிர் அச்சுறுத்தல்! எனது பாதுகாப்பைப் பலப்படுத்துக - விஜயதாஸ
police
gotabhaya rajapaksa
wijedasa rajapaksa
By Rakesh
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச, தனது பாதுகாப்பைப் பலப்படுத்தக் கோரி பொலிஸ்மா அதிபருக்கு இன்று கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அரசின் முறைகேடுகள் தொடர்பாக கருத்து வெளியிட்டதால், ஜனாதிபதி தன்னை அச்சுறுத்தியுள்ளார் எனவும் விஜயதாஸ எம்.பி. கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொலைபேசி உரையாடலில் பயன்படுத்திய தொனி, தனக்கும் குடும்பத்துக்கும் உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தனது பாதுகாப்பை அதிகரிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு
பொலிஸ்மா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச கடிதமொன்றை
அனுப்பியுள்ளார்.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 15 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US