கிழக்குக் கடற்பரப்பில் லைபீரிய கப்பல் விபத்து
Trincomalee
By Independent Writer
திருகோணமலை கடற்பரப்பில் லைபீரிய நாட்டுக்கு சொந்தமான வர்த்தக கப்பல் ஒன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.
அபூதாபியில் இருந்து திருகோணமலை துறைமுகத்துக்குச் சீமெந்து கொண்டு வரும் கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
யால சாரணாலயத்தின் இலுக்குபட்டி முனையில் இருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் இந்த விபத்திற்கு இலக்காகியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் ஆழமில்லா கடற்பரப்புக்கு வந்துள்ளது எனவும், அங்கு கற்பாறையில் மோதியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகளுக்காக இலங்கைக் கடற்படையின் படகுகள் குறித்த பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US