ரஞ்சனின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதி கடிதம்
ரஞ்சனின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதி கடிதம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
கடந்த எட்டு மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு மன்னிப்பு வழங்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கடிதம் ஊடாக கோரியுள்ளார்.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சில நபர்களுக்கு ஜனாதிபதி கருணை காட்டியுள்ளதாகவும், மக்களின் மெய்யான சேவகர்களில் ஒருவரான ரஞ்சனுக்கும் அதே கருணையை காட்டுமாறும் சந்திரிக்கா தனது கடிதத்தில் கோரியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க செய்த தவறு பாரதூரமானதல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan