ரஞ்சனின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதி கடிதம்
ரஞ்சனின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதி கடிதம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
கடந்த எட்டு மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு மன்னிப்பு வழங்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கடிதம் ஊடாக கோரியுள்ளார்.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சில நபர்களுக்கு ஜனாதிபதி கருணை காட்டியுள்ளதாகவும், மக்களின் மெய்யான சேவகர்களில் ஒருவரான ரஞ்சனுக்கும் அதே கருணையை காட்டுமாறும் சந்திரிக்கா தனது கடிதத்தில் கோரியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க செய்த தவறு பாரதூரமானதல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு... நான்கு பேருக்கு மலேரியா தொற்று உருவானதால் பரபரப்பு News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri