இலங்கை ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள கடிதம்
சீன ஜனாதிபதி ஸீ ஜின்பின், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த கடிதம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஸ்ட பிரதிநிதிகளில் ஒருவரான ஷென் ஷவ்வினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சீன உயர்மட்டப் பிரதிநிதிகள் நேற்று (14.01.2023) ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
கடன் மறுசீரமைப்பு
இந்த கடிதம் தொடர்பில் இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
கடிதத்தில் எவ்வாறான விடயங்கள் கூறப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் விரிவாக வெளியிடப்படவில்லை.
இதேவேளை, கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனாவின் உதவியை நாடி நிற்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
?? Vice Minister Chen Zhou called on ?? President & Leader of the UNP Ranil Wickremesinghe on Saturday (14) evening, and conveyed a letter from General Secretary of the CPC Central Committee & President of China Xi Jinping to his Sri Lankan counterpart. pic.twitter.com/ZrfMK0rm06
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) January 14, 2023

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
