நல்லதண்ணி லக்சபான தேயிலை மலையில் சிறுத்தை சடலம் மீட்பு
Sri Lanka Police
Nuwara Eliya
Central Province
By Thirumal
நுவரெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்டம் தேயிலை மலையில் சிறுத்தையொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தோட்ட மக்கள் வழங்கிய தகவலையடுத்தே சிறுத்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டுள்ள சிறுத்தையின் உடலில் காயங்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில், சிறுத்தை உயிரிழந்த காரணம் தொடர்பாக நல்லதண்ணி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சிறுத்தையின் சடலத்தை நல்லதண்ணி வனஜீவராசிகள் எடுத்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 41 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 37 Reviews
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US