நாட்டை விட்டு வெளியேறும் விரிவுரையாளர்கள்
Eastern University of Sri Lanka
University of Sri Jayawardenapura
Sri Lanka
By Benat
பல்கலைக்கழகங்களில் உள்ள மொத்த விரிவுரையாளர்களில் 26 வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களின் தரம் வீழ்ச்சி
இந்த வருடத்தின் கடந்த 8 மாதங்களில் மாத்திரம் 600 பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அதன் உப தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் சுமார் 10 வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் பல்கலைக்கழகங்களின் தரம் வீழ்ச்சியடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US