பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கை நாளையுடன் நிறைவு
learning activity
By Independent Writer
அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தின் அனுமதியுடன் இயங்கி வரும் தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கை நாளையுடன் நிறைவடைகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரையில் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
சாதாரண தரப் பரீட்சைகளை நடத்தும் நோக்கிலேயே நாளை மறுதினம் முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரண்டாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 16 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US