பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கை நாளையுடன் நிறைவு
learning activity
By Independent Writer
அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தின் அனுமதியுடன் இயங்கி வரும் தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கை நாளையுடன் நிறைவடைகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரையில் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
சாதாரண தரப் பரீட்சைகளை நடத்தும் நோக்கிலேயே நாளை மறுதினம் முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரண்டாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US