இலங்கையில் பதிவான கோவிட் மரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்!
Death
Colombo
Kandy
COVID 19
By Murali
இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களில் 69 வீதமானவர்கள் எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத்தின் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
இலங்கையில், கொரோனா தொற்றால் இறப்பவர்களில் 31% பேர் ஒரு டோஸ் அல்லது ஊசி போட்டவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கொரோனா இறப்புகளில் 77 வீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும், 1.2வீதம் 30 வயதுக்குட்பட்டவர்களிடமும் இருப்பதாக அவர் கூறினார்.
அனைத்து இறப்புகளில் 81 வீதம் ஏதேனும் ஒரு வகையான நாள்பட்ட நோயின் காரணமாக இருப்பதாக அவர் கூறினார்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US