அநுரவின் அமைச்சரவை தொடர்பான வாதத்தை நிராகரிக்கும் முன்னணி சட்டத்தரணி

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lanka Cabinet
By Sivaa Mayuri Nov 21, 2024 07:23 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

நாடாளுமன்றின் ஆரம்ப கூட்டத்திற்கு முன்னதாக பிரதமரும் அமைச்சரவையும் பதவிப் பிரமாணம் செய்திருக்க முடியாது என சில தரப்பினர் முன்வைத்துள்ள கூற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

தமது ஃபேஸ்புக் பதிவில், இதனை குறிப்பிட்டுள்ள பீரிஸ், தவறான கருத்து ஒன்று இதன் மூலம் பரப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்து மகிழ்ச்சியான செய்தி! அதிகரிக்கும் சம்பளம்

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்து மகிழ்ச்சியான செய்தி! அதிகரிக்கும் சம்பளம்

அமைச்சரவையில் அமைச்சர்கள் நியமிப்பு

பிரதமரும் அமைச்சரவையும் பதவிப் பிரமாணம் செய்வதற்காக, நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வரை காத்திருக்க வேண்டும் என்ற கருத்து தவறானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அநுரவின் அமைச்சரவை தொடர்பான வாதத்தை நிராகரிக்கும் முன்னணி சட்டத்தரணி | Lawyer Rejects Anura S Cabinet Related Argument

வரலாற்று ரீதியாக, பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய பிரதமரும் அமைச்சரவையும் எப்போதுமே நியமிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்திற்கு முன்னதாகவே பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர்களான ஜே.ஆர்.ஜெயவர்தன, டி.பி. விஜேதுங்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் முறையே 1977, 1989 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்திற்கு முன்னதாக, அந்தந்த அமைச்சரவைகளுடன் பதவியேற்றனர்.

2001 டிசம்பரில் ரணில் விக்ரமசிங்கவும்;, 2004 ஏப்ரலில் மஹிந்த ராஜபக்சவும், 2015 ஆகஸ்டில் ரணில் விக்ரமசிங்கவும், 2020 ஆகஸ்டில் மஹிந்த ராஜபக்சவும் இதே முறையிலேயே பதவியேற்றனர் என்று என பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் கூட நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சரவையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அங்கத்தவர்களாக செயற்படுவதாக சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.  

ரணிலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்

ரணிலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்

ரணில் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

ரணில் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US