சிலந்தி வலை சட்டத்திற்குள் சிறிய விலங்குகளே சிக்கும் : அநுர தெரிவிப்பு

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Law and Order
By Sivaa Mayuri Dec 10, 2024 07:51 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

அதிகாரத்தில் இருப்பவர்கள், தமது பொறுப்புக்களை திறம்பட நிறைவேற்றத் தவறினால் சட்டங்கள் அர்த்தமற்றவை என  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ( Anura Kumara Dissanayake) வலியுறுத்தியுள்ளார்.

எனவே, மோசடி மற்றும் ஊழலுக்கு எதிரான தனது அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும், அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று  நடைபெற்ற சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வூட்டக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பிற்கான தனது பார்வையை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் சுற்றுலா பயணிகளிடம் நகை கொள்ளை: ஒருவர் கைது

மட்டக்களப்பில் சுற்றுலா பயணிகளிடம் நகை கொள்ளை: ஒருவர் கைது

நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பு

தற்போதுள்ள பொறிமுறைகளின் திறனற்ற தன்மையை அவர் இதன்போது எடுத்துரைத்துள்ளார்

சிலந்தி வலை சட்டத்திற்குள் சிறிய விலங்குகளே சிக்கும் : அநுர தெரிவிப்பு | Laws Are Meaningless Fail Fulfill Responsibilities

நீதிமன்ற வழக்குகள் திரும்பப் பெறப்பட்டால், அதற்கான காரணத்தை  விளக்க வேண்டும்.

ஏழெட்டு இழுப்பறைகளில் கோப்புகள் சிக்கியிருந்தால், அவை ஏன் சிக்கியுள்ளன என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.

நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் சிதைந்துவிட்டது.  நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப இந்த முழு அமைப்பையும் மீட்டெடுக்க வேண்டும்.

ஒரு சிறிய சட்ட சிக்கலைத் தீர்ப்பதன் மூலமோ அல்லது ஒரு நிறுவனத்தை மறுசீரமைப்பதன் மூலமோ அதை அடைய முடியாது.

அமைப்பை மீட்டெடுத்து, நாட்டை மீண்டும் ஆரோக்கியமாக்குவதே தமது குறிக்கோள். அதுவே  தமது எதிர்பார்ப்பு என திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சட்ட அமைப்பில் நம்பிக்கை இல்லை

தற்போதைய நிலை சமத்துவமற்றது மற்றும் பயனற்றது என்று விபரித்த ஜனாதிபதி, சட்டங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பயன்பாட்டையும் விமர்சித்துள்ளார்.

சிலந்தி வலை சட்டத்திற்குள் சிறிய விலங்குகளே சிக்கும் : அநுர தெரிவிப்பு | Laws Are Meaningless Fail Fulfill Responsibilities

ஒரு வருடத்தில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இரண்டு சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஒரு கிராம சேவகர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோரை மட்டுமே தண்டித்துள்ளது.

இதன்படி, இந்தச் சட்டம் சிலந்தி வலையைப் போல செயல்படுத்தப்பட்டுள்ளது -அதனால் பெரிய விலங்குகள் உடைத்துக்கொண்டு போகும்போது சிறிய விலங்குகள் மாத்திரம் சிக்கிக் கொள்கின்றன.

அப்படியொரு சட்டம் இருப்பது மக்களுக்குத் தெரியும், அது நியாயமாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதும் மக்களுக்குத் தெரியும்.

எனவே, சட்ட அமைப்பில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, அந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது இன்றியமையாதது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுர

இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுர

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW     
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US