சிலந்தி வலை சட்டத்திற்குள் சிறிய விலங்குகளே சிக்கும் : அநுர தெரிவிப்பு

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Law and Order
By Sivaa Mayuri Dec 10, 2024 07:51 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

அதிகாரத்தில் இருப்பவர்கள், தமது பொறுப்புக்களை திறம்பட நிறைவேற்றத் தவறினால் சட்டங்கள் அர்த்தமற்றவை என  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ( Anura Kumara Dissanayake) வலியுறுத்தியுள்ளார்.

எனவே, மோசடி மற்றும் ஊழலுக்கு எதிரான தனது அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும், அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று  நடைபெற்ற சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வூட்டக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பிற்கான தனது பார்வையை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் சுற்றுலா பயணிகளிடம் நகை கொள்ளை: ஒருவர் கைது

மட்டக்களப்பில் சுற்றுலா பயணிகளிடம் நகை கொள்ளை: ஒருவர் கைது

நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பு

தற்போதுள்ள பொறிமுறைகளின் திறனற்ற தன்மையை அவர் இதன்போது எடுத்துரைத்துள்ளார்

சிலந்தி வலை சட்டத்திற்குள் சிறிய விலங்குகளே சிக்கும் : அநுர தெரிவிப்பு | Laws Are Meaningless Fail Fulfill Responsibilities

நீதிமன்ற வழக்குகள் திரும்பப் பெறப்பட்டால், அதற்கான காரணத்தை  விளக்க வேண்டும்.

ஏழெட்டு இழுப்பறைகளில் கோப்புகள் சிக்கியிருந்தால், அவை ஏன் சிக்கியுள்ளன என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.

நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் சிதைந்துவிட்டது.  நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப இந்த முழு அமைப்பையும் மீட்டெடுக்க வேண்டும்.

ஒரு சிறிய சட்ட சிக்கலைத் தீர்ப்பதன் மூலமோ அல்லது ஒரு நிறுவனத்தை மறுசீரமைப்பதன் மூலமோ அதை அடைய முடியாது.

அமைப்பை மீட்டெடுத்து, நாட்டை மீண்டும் ஆரோக்கியமாக்குவதே தமது குறிக்கோள். அதுவே  தமது எதிர்பார்ப்பு என திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சட்ட அமைப்பில் நம்பிக்கை இல்லை

தற்போதைய நிலை சமத்துவமற்றது மற்றும் பயனற்றது என்று விபரித்த ஜனாதிபதி, சட்டங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பயன்பாட்டையும் விமர்சித்துள்ளார்.

சிலந்தி வலை சட்டத்திற்குள் சிறிய விலங்குகளே சிக்கும் : அநுர தெரிவிப்பு | Laws Are Meaningless Fail Fulfill Responsibilities

ஒரு வருடத்தில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இரண்டு சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஒரு கிராம சேவகர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோரை மட்டுமே தண்டித்துள்ளது.

இதன்படி, இந்தச் சட்டம் சிலந்தி வலையைப் போல செயல்படுத்தப்பட்டுள்ளது -அதனால் பெரிய விலங்குகள் உடைத்துக்கொண்டு போகும்போது சிறிய விலங்குகள் மாத்திரம் சிக்கிக் கொள்கின்றன.

அப்படியொரு சட்டம் இருப்பது மக்களுக்குத் தெரியும், அது நியாயமாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதும் மக்களுக்குத் தெரியும்.

எனவே, சட்ட அமைப்பில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, அந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது இன்றியமையாதது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுர

இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுர

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW     
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
நன்றி நவிலல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US