திருகோணமலையில் மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் (Photo)
Fishing
Trincomalee
Fisherman
Screw Fish
By Independent Writer
திருகோணமலை நகரில் உள்ள மனையாவெளி பிரதேச மீனவர்களின் வலையில் நேற்று(12) இரவு சுமார் 600 கிலோவுக்கும் அதிகமான ஆணை திருக்கை மீன் பிடிபட்டதாக மனையாவெளி பிரதேச மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடல் சீற்றம் காரணமாகச் சமீபகாலமாக மீன்பிடித் தொழிலில் கடுமையான சரிவைக் கண்டிருந்த நிலையிலே ஆணை திருக்கை மீன் பிடிபட்டுள்ளது.
குறித்த மீனின் பெறுமதி கணிக்கப்பட்டு விற்பனை செய்வதற்கு மீனின் உரிமையாளர் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாக அப்பகுதியிலை் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் ஆணை திருக்கை மீன் மேற்படி பிரதேச கடலில் பிடிபடுவது அபூர்வமானது
என பிரதேசத்தில் உள்ள வயதான மீனவர் கருத்து வெளியிட்டுள்ளார்.


Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam

விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US