நாட்டை வந்தடைந்த பெருந்தொகையான தடுப்பூசிகள்
Corona virus
Covid 19
Covid vaccine
By Ajith
கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் 10 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று காலை நாட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
சீனாவின் பிய்ஜிங்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் இந்த தடுப்பூசிகள் எடுத்து வரப்பட்டன.
பின்னர் அவை கட்டுநாயக்க விமான நிலைய இறக்குமதி சரக்கு பிரிவு களஞ்சியத்தில் வைக்கப்பட்டு, கொழும்பில் உள்ள இலங்கை மருந்துகள் கழகத்தின் மத்திய கிடங்கு வளாகத்திற்கு குளிரூட்டி பாரவூர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக கட்டுநாயக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.



திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US