யுத்தம் இல்லாத நாட்டில் பாதுகாப்பிற்காக பெருந்தொகை பணம் ஒதுக்கீடு: சிறீதரன் சபையில் கேள்வி (Video)
யுத்தமில்லாத, 15 ஆண்டுகளாக குண்டு சத்தம் கேட்காத நாட்டில் தொடர்ந்தும் பல பில்லியன் பணத்தை பாதுகாப்பிற்காக ஒதுக்கி வைத்திருந்தால் நாட்டினுடைய பொருளாதாரம் எவ்வாறு வளரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று(13.12.2023) நாடாளுமன்றில் இடம் பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தின் போதே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிக முக்கியமாக இம்முறை கொண்டுவரப்பட்ட வரவ செலவு திட்டத்தினுடாக பல விடயஙடகள் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்ற வருடமும் வரவு செலவு திட்டத்தினுடாக தேர்தலுக்கு நிதி ஒதுக்கிடப்பட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டதாகவும் செயற்பாடுகள் அறிவிக்கப்பட்டது ஆனால் இது அறிக்கையாகவே நாடாளுமன்றில் இருக்கின்றது.
மொத்த வரவ செலவு திட்டத்தில் 15.2 வீதமான பகுதி பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் இப்போது யுத்தம் இல்லை.எங்கேயும் குண்டு சத்தம் இல்லை. யாரும் துப்பாக்கி தூக்கியதாக தெரியவில்லை.
இந்த நாட்டிலுல்ல படைகளை குவித்து இராணுவ வலயமாக வடக்கு கிழக்கை வைத்துக் கொண்டு இவ்வளவு நிதியையும் திரும்ப ஒதுக்கீடு செய்வதென்றால் இந்த நாட்டினுடைய பொருளாதாரம் எவ்வாறு வளர முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam