தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள அரசாங்கம்

Kilinochchi Manusha Nanayakkara Government Of Sri Lanka Tamil diaspora Economy of Sri Lanka
By Dhayani Jul 14, 2024 04:05 PM GMT
Report

வெளிநாடுகளில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு திரும்பி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அழைப்பு விடுத்துள்ளார்.

“எமது புலம்பெயர்ந்தோர் இலங்கைக்கு வந்து முதலீடு செய்து இலங்கையை அபிவிருத்தி செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றனர் எனவும், எமது நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

'கிளிநொச்சியில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொலைக்காட்சி நேர்காணல் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு விளக்கமளித்த அர்ச்சுனா

தொலைக்காட்சி நேர்காணல் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு விளக்கமளித்த அர்ச்சுனா

தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள அரசாங்கம் | Large Dollar Income From Srilankan Immigrants

புலம்பெயர்ந்தோருக்கு அழைப்பு

கிளிநொச்சியில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்தவை. அந்த புலம்பெயர் மக்களை இங்கு வருமாறு அழைக்கிறோம், வேண்டுகோள் விடுக்கிறோம்.

இங்கு காணிப்பிரச்சினைகள் தற்போது தீர்க்கப்பட்டு,நாட்டின் இனப்பிரச்சினையை தீர்க்கப்போகும் சூழலை ரணில் விக்ரமசிங்க உருவாக்கியுள்ளார்.

நாட்டுக்காக நாம் ஒன்றுபட வேண்டிய நேரம் இது. இனம், மதம், சாதி, கட்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டிய நேரம் இது. நம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. எனவே, இலங்கையுடன் ஒன்றிணைந்து எமது நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புமாறு அனைவரையும் அழைக்கின்றோம்”.

தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள அரசாங்கம் | Large Dollar Income From Srilankan Immigrants

12 பில்லியன் டொலர்களை நாட்டிற்கு அனுப்பிய வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்துள்ளதாகவும், சர்வதேச வர்த்தகரான எலோன் மஸ்க்கிற்கு இலங்கையில் தொழில் தொடங்குவதற்கு ஜனாதிபதி ஆரம்ப அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

“நம் நாட்டு மக்கள் வெளிநாட்டிற்குச் சென்று, பணம் சம்பாதித்து, அறிவுடன் அனுபவத்தைக் கொண்டு, இலங்கையில் நல்ல தொழில்முனைவோராக மாற வேண்டும்.

டொலர் பிரச்சினைக்கு தீர்வு

உலகில் நாம் எங்கு வாழ்ந்தாலும், நம் நாட்டில் இருக்கும் சுதந்திரம், அங்கீகாரம், மரியாதை வேறு நாட்டில் இல்லை. 

 எமது பிரதான பிரச்சினையாக இருந்த டொலர் பிரச்சினைக்கு தீர்வாக,  புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் புலம்பெயர் மக்ககளும் நாட்டிற்கு டொலர்களை அனுப்பிவைப்பதற்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், எமது புலம்பெயர் தொழிலாளர்கள் 12 பில்லியன் டொலர்களை எமக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், நாட்டை முன்னேற்ற இளம் தலைமுறையினர் முதலீட்டாளர்களாக இருக்க வேண்டும்.நாம் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திக்கும் சில அரசியல் தலைவர்களின் விடயங்களில் சிக்கிக்கொள்ளாமல் எப்போதும் யதார்த்தமாக சிந்திக்கும் இளம் தலைமுறையாக மாற வேண்டும்.

தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள அரசாங்கம் | Large Dollar Income From Srilankan Immigrants

வடக்கு மற்றும் தெற்கை கடக்க அனுமதி மறுப்பு

1948க்கு முன்னர் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் உரிமையை இழந்தோம். 1956 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் தெற்கை கடக்க அனுமதிக்கப்படவில்லை, மதில் சுவர்கள் கட்டப்பட்டு சிங்களம் ஆட்சி மொழியாக்கப்பட்டது. யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. முஸ்லிம்கள் தனித்தனியாக ஒதுக்கப்பட்டனர்.அதன் மூலம் வடக்கும் தெற்கும் பிரிக்கப்பட்டன.

2048 ஆண்டுக்கு முன்னர் இலங்கையை வளர்ந்த நாடாக மாற்றி  அடுத்த தலைமுறைக்கு பலன் கிடைக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

ரணிலின் எந்தவொரு சதியாலும் தேர்தலைப் பிற்போடவே முடியாது! அனுர திட்டவட்டம்

ரணிலின் எந்தவொரு சதியாலும் தேர்தலைப் பிற்போடவே முடியாது! அனுர திட்டவட்டம்

மேலும் ஐந்தாண்டுகள் ரணிலுக்கு வழங்குங்கள்: அலி சப்ரி வேண்டுகோள்

மேலும் ஐந்தாண்டுகள் ரணிலுக்கு வழங்குங்கள்: அலி சப்ரி வேண்டுகோள்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US