கிளிநொச்சியில் உயிரிழந்த யாசகரின் பையில் பெருந்தொகை பணம்
Money
By Independent Writer
கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்த யாசகரின் பையில் இருந்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வைத்தியசாலை ஊழியர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். கிளிநொச்சியில் சில காலமாக யாசகம் பெற்று வாழ்ந்து வந்த 60 வயதுடைய நபர் திடீரென சுகயீனமடைந்துள்ளளார்.
குறித்த நபரை முச்சக்கர வண்டி சாரதிகள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை பின்னர் அவர் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலை ஊழியர்கள் அவரை சடலத்தை தகனம் செய்துள்ளனர்.
பின்னர் யாசகரின் பையை சோதனையிட்ட போது இந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US