கிளிநொச்சியில் உயிரிழந்த யாசகரின் பையில் பெருந்தொகை பணம்
Money
By Independent Writer
கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்த யாசகரின் பையில் இருந்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வைத்தியசாலை ஊழியர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். கிளிநொச்சியில் சில காலமாக யாசகம் பெற்று வாழ்ந்து வந்த 60 வயதுடைய நபர் திடீரென சுகயீனமடைந்துள்ளளார்.
குறித்த நபரை முச்சக்கர வண்டி சாரதிகள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை பின்னர் அவர் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலை ஊழியர்கள் அவரை சடலத்தை தகனம் செய்துள்ளனர்.
பின்னர் யாசகரின் பையை சோதனையிட்ட போது இந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US