இந்திய அரசாங்கத்திடம் இலங்கை கடற்றொழிலாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

M. K. Stalin Dr. S. Jaishankar Narendra Modi India Sri Lanka Fisherman
By Kajinthan Aug 09, 2024 07:23 PM GMT
Report

இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் கரையொதுங்கிய இலங்கை கடற்றொழிலாளர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடத்தில் கோரிக்கை முன்வைப்பதாக அகில இலங்கை கடற்றொழிலாளர் தொழிற்சங்கத்தினுடைய வடக்கு மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் நேற்றைய தினம் (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"2024.06.10 அன்று யாழ். மாவட்டம் - அனலைதீவு பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள், கடல் சீற்றம் காரணமாக வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் கடலில் காணாமல் போயிருந்தனர்.

சரத் பொன்சேகாவின் பதவி அர்ஜூணவிற்கு!

சரத் பொன்சேகாவின் பதவி அர்ஜூணவிற்கு!

இலங்கை கடற்றொழிலாளர்கள் 

காணாமல் போன கடற்றொழிலாளர்கள் கடலில் தத்தளித்த வேளை, பன்னிரண்டாம் திகதி இந்தியாவின் நாகப்பட்டினம் - ஆற்காட்டுதுறை கடற்றொழிலாளர்களால் காப்பாற்றப்பட்டு இந்திய கரையோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இந்திய அரசாங்கத்திடம் இலங்கை கடற்றொழிலாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை | Lankan Fishermen Arrested In India Request Release

ஆனால், இன்று ஏழாம் மாதம் ஒன்பதாம் திகதி. இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் கூட அந்த கடற்றொழிலாளர்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படவில்லை. இது வடக்குக் கடல் தொழிலாளர்கள் ஆகிய எங்களுக்கு வேதனை அளிக்கிறது.

அண்மைக்காலமாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினையிலேயே கூடிய கரிசனை காட்டி வருகின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

கடவுச்சீட்டு தட்டுப்பாடு: பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கடவுச்சீட்டு தட்டுப்பாடு: பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

சீரற்ற காலநிலை 

ஆனாலும், மைக்கல் பெர்னாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற குறித்த இரண்டு கடற்றொழிலாளர்களும் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடவோ, அல்லது சட்டவிரோதமாக உள்நுழையவோ இல்லை.

இந்திய அரசாங்கத்திடம் இலங்கை கடற்றொழிலாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை | Lankan Fishermen Arrested In India Request Release

அவர்கள் கடல் சீரற்ற காலநிலை காரணமாக வெளியணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு கடற்றொழிலாளர்களும் நல்லெண்ண அடிப்படையில் அவர்களது படகுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக கடற்றொழிலாளர்கள், மத்திய அரசு, மு.க.ஸ்டாலின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கின்றோம்.

இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்த்து அவர்களை விரைவில் அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுடைய குடும்பங்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும், கஷ்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை கருத்தில் எடுத்து, இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் நல்லெண்ண அடிப்படையிலான செயற்பாட்டுக்கு இந்த விடுதலையை நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம்“ என வலியுறுத்தியுள்ளார். 

ரணில் தரப்பின் பேரிழப்பு! இராதாகிருஷ்ணன் எம்.பி வெளியிட்ட கருத்து

ரணில் தரப்பின் பேரிழப்பு! இராதாகிருஷ்ணன் எம்.பி வெளியிட்ட கருத்து

மரண அறிவித்தல்

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

Karanavai North, சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வவுனிக்குளம், Toronto, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

19 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

05 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Neuss, Germany

06 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US