இந்திய அரசாங்கத்திடம் இலங்கை கடற்றொழிலாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

M. K. Stalin Dr. S. Jaishankar Narendra Modi India Sri Lanka Fisherman
By Kajinthan Aug 09, 2024 07:23 PM GMT
Report

இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் கரையொதுங்கிய இலங்கை கடற்றொழிலாளர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடத்தில் கோரிக்கை முன்வைப்பதாக அகில இலங்கை கடற்றொழிலாளர் தொழிற்சங்கத்தினுடைய வடக்கு மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் நேற்றைய தினம் (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"2024.06.10 அன்று யாழ். மாவட்டம் - அனலைதீவு பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள், கடல் சீற்றம் காரணமாக வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் கடலில் காணாமல் போயிருந்தனர்.

சரத் பொன்சேகாவின் பதவி அர்ஜூணவிற்கு!

சரத் பொன்சேகாவின் பதவி அர்ஜூணவிற்கு!

இலங்கை கடற்றொழிலாளர்கள் 

காணாமல் போன கடற்றொழிலாளர்கள் கடலில் தத்தளித்த வேளை, பன்னிரண்டாம் திகதி இந்தியாவின் நாகப்பட்டினம் - ஆற்காட்டுதுறை கடற்றொழிலாளர்களால் காப்பாற்றப்பட்டு இந்திய கரையோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இந்திய அரசாங்கத்திடம் இலங்கை கடற்றொழிலாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை | Lankan Fishermen Arrested In India Request Release

ஆனால், இன்று ஏழாம் மாதம் ஒன்பதாம் திகதி. இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் கூட அந்த கடற்றொழிலாளர்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படவில்லை. இது வடக்குக் கடல் தொழிலாளர்கள் ஆகிய எங்களுக்கு வேதனை அளிக்கிறது.

அண்மைக்காலமாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினையிலேயே கூடிய கரிசனை காட்டி வருகின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

கடவுச்சீட்டு தட்டுப்பாடு: பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கடவுச்சீட்டு தட்டுப்பாடு: பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

சீரற்ற காலநிலை 

ஆனாலும், மைக்கல் பெர்னாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற குறித்த இரண்டு கடற்றொழிலாளர்களும் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடவோ, அல்லது சட்டவிரோதமாக உள்நுழையவோ இல்லை.

இந்திய அரசாங்கத்திடம் இலங்கை கடற்றொழிலாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை | Lankan Fishermen Arrested In India Request Release

அவர்கள் கடல் சீரற்ற காலநிலை காரணமாக வெளியணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு கடற்றொழிலாளர்களும் நல்லெண்ண அடிப்படையில் அவர்களது படகுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக கடற்றொழிலாளர்கள், மத்திய அரசு, மு.க.ஸ்டாலின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கின்றோம்.

இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்த்து அவர்களை விரைவில் அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுடைய குடும்பங்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும், கஷ்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை கருத்தில் எடுத்து, இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் நல்லெண்ண அடிப்படையிலான செயற்பாட்டுக்கு இந்த விடுதலையை நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம்“ என வலியுறுத்தியுள்ளார். 

ரணில் தரப்பின் பேரிழப்பு! இராதாகிருஷ்ணன் எம்.பி வெளியிட்ட கருத்து

ரணில் தரப்பின் பேரிழப்பு! இராதாகிருஷ்ணன் எம்.பி வெளியிட்ட கருத்து

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய், Jaffna, கலிஃபோர்னியா, United States

22 Nov, 2025
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US