எரிபொருள் கொள்வனவு செய்வோருக்கு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் அறிவிப்பு
Trincomalee
Lanka IOC
Sri Lanka Fuel Crisis
By Mayuri
எரிபொருள் கொள்வனவு செய்வோருக்கு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
எரிபொருள் விநியோகம்
அதன்படி லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிலையங்களில் இன்று முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் திருகோணமலையில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் களஞ்சிய முனையம் 24 மணித்தியாலமும் இயங்கும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
8ஆம் திகதி வழங்கப்பட்ட அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும் கடந்த 8 மற்றும் 9ஆம் திகதிகளில் மூடுவதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிறுத்தப்படும் எரிபொருள் விநியோகம்! மூடப்படும் நிரப்பு நிலையங்கள் - லங்கா ஐஓசி நிறுவனத்தின் விசேட அறிவித்தல் |

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US