பப்புவா நியூகினியாவில் மண் சரிவு : 100இற்கும் மேற்பட்டோர் பலி
தென் பசிபிக் தீவு நாடான பப்புவா நியூகினியாவில் (Papua New Guinea) ஏற்பட்ட மண்சரிவில் 100 பேர் வரை பலியானதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது
நாட்டின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பிக்கு (Port Moresby) வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எங்க மாகாணத்தில் உள்ள காகலம் (Kaokalam) கிராமத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்கள்
இறப்பு எண்ணிக்கையை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை எனினும், தற்போதைய மதிப்பீடுகளின் படி 100இற்குகு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
மேலும், மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உடல்களை மீட்கும் பணியில் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய ஒரு முடிவு: கணவரிடம் தன்னைக் கொன்றுவிட கெஞ்சிய லண்டன் தாயார்](https://cdn.ibcstack.com/article/ce7455af-902e-40d8-8261-0aedc53ced34/24-6670650375cff-sm.webp)
வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய ஒரு முடிவு: கணவரிடம் தன்னைக் கொன்றுவிட கெஞ்சிய லண்டன் தாயார் News Lankasri
![அம்பானி குடும்பத்திற்கு மருதாணி போடும் அந்த பெண் - அவருடைய நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/8a87a518-21a3-4b78-b75a-01498f1b75e2/24-666fce0741c03-sm.webp)
அம்பானி குடும்பத்திற்கு மருதாணி போடும் அந்த பெண் - அவருடைய நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? News Lankasri
![புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள ஆஹா கல்யாணம் தொடர் நடிகை.... சூப்பர் ஜாக்பாட், முழு விவரம்](https://cdn.ibcstack.com/article/b5cbf9f5-1fa2-45c4-bd94-3afb3cdd2aa6/24-666ef75865967-sm.webp)