பதுளையில் பதிவான மண்சரிவு சம்பவங்களில் பலர் உயிரிழப்பு - மேலும் பலர் மாயம்
Badulla
Sri Lanka
Weather
By Mayuri
பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையை அடுத்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மாவட்ட செயலாளரின் தகவல்
இது தொடர்பில் பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தன கூறுகையில்,
பதுளை மாவட்டத்தில் பதிவான ஆறு நிலச்சரிவு சம்பவங்களில் சுமார் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர்.

தேடுதல் பணி தீவிரம்
நேற்று (26) நிலவிய மோசமான வானிலை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் பல நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை நிவாரணக் குழுக்கள் தொடர்கின்றன என தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US