கிளிநொச்சியில் பொது வீதியில் சட்டவிரோத மதில் அமைத்துள்ள நபர்: எதிர்ப்பு வெளியிட்டுள்ள மக்கள்

Kilinochchi Crime Court of Appeal of Sri Lanka
By Sudaron Jul 31, 2024 09:27 PM GMT
Report

கிளிநொச்சி (Kilinochchi) - பரந்தன் குமரபுரம் கிராம அலுவலர் பிரிவு - 06 வீதி, 17ஆம் பாதையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மதிலை அகற்றுமாறு கோரி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

குறித்த பாதையில், புலம்பெயர் வாசி ஒருவரால் சட்டவிரோதமாக மதில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரைச்சி பிரதேச சபையால் இவ்வருட ஆரம்பத்தில் கனகரக வாகனம் மூலம் அந்த மதில் உடைத்து அகற்றப்பட்டது.

யாழில் வீடொன்றிலிருந்து அழுகிய நிலையில் சடலமொன்று மீட்பு

யாழில் வீடொன்றிலிருந்து அழுகிய நிலையில் சடலமொன்று மீட்பு

பிரதேச சபை

இந்த விடயம் தொடர்பில் கிராமவாசிகள் சிலரால் கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற் கொண்டு சென்ற போது குறித்த மதில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சியில் பொது வீதியில் சட்டவிரோத மதில் அமைத்துள்ள நபர்: எதிர்ப்பு வெளியிட்டுள்ள மக்கள் | Land Owner Building To Break Illegal Wall In Road

மதில் அமைக்கப்பட்டுள்ள பாதையானது, 16 அகலம் கொண்ட பாதையாக உள்ள போதும் அந்த புலம்பெயர் வாசி, பாதைக்கு நான்கு அடி அகலத்தை மட்டும் விட்டு மதில் அமைத்துள்ளார்.

அதேவேளை, மதில் அமைக்கும் முன் சட்டரீதியாக கரைச்சி பிரதேச சபையிடம் அதற்கான அனுமதியினை அவர் பெற்று கொள்ளவில்லை.

கிளிநொச்சியில் பொது வீதியில் சட்டவிரோத மதில் அமைத்துள்ள நபர்: எதிர்ப்பு வெளியிட்டுள்ள மக்கள் | Land Owner Building To Break Illegal Wall In Road

எனவே, இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டாவளை பிரதேச செயலாளரிடம் முறையிட்ட போது பிரதேச செயலாளரும் குறித்த சட்டவிரோத மதில் அமைக்கும் பணியினை நிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவித்துள்ள நிலையில் அந்த நபர் அதனை கருத்தில் கொள்ளாது அவர் மீண்டும் மதிலை அமைத்துள்ளார்.

ஆகையால், இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர், ”குமரபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மதில் சட்டவிரோதமானது. ஏற்கனவே, நாம் குறித்த மதிலை உடைத்து அகற்றியிருந்தோம்.

இருப்பினும், அவர் தற்போது சட்டவிரோதமாக மதிலை மீண்டும் அமைத்துள்ளார். எனவே, இனி அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளோம்” எனத் தெரிவித்தார். 

மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள்! அச்சம் தரும் வயநாடு கோரம்: அதிகரித்த பலி எண்ணிக்கை

மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள்! அச்சம் தரும் வயநாடு கோரம்: அதிகரித்த பலி எண்ணிக்கை

ஹோட்டல் ஒன்றிலிருந்து 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது

ஹோட்டல் ஒன்றிலிருந்து 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US