நீடிக்கும் மணல் கொள்ளை! நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்ட மக்கள்
Request
M.A. Sumanthiran
Land Mafia
A.Sukirtan
By Independent Writer
வடமராட்சி உபயகதிர்காமம் பகுதியில் உள்ள தனியார் காணிகள் மற்றும் வயல்களில் உள்ள மண் கொள்ளையர்களால் களவாடப்படுகின்றது.
இந்த மண் திருட்டினை தடுத்து நிறுத்துமாறு பொது மக்கள், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனிடம் (M.A. Sumanthiran) கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அ.சுகிர்தன் (A.Sukirtan) ஆகியோர் அங்கு நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.
இவ்வாறான மணல் கொள்ளைகள் வடக்கு மாகாணங்களில் அதிகமாக இடம்பெருவது குறிபிடத்தக்கது.





Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US