கடலட்டை வளர்ப்புக்காக சீனாவுக்கு தாரைவார்க்கப்படும் காணிகள்
Sri Lanka
China
Sri Lanka Fisherman
By Theepan
சீன நிறுவனங்களுக்கு கடலட்டை வளர்ப்புக்காகக் காணி வழங்கும் சட்டவிரோத செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை கூறியுள்ளார்.
இவ்வாறு கடலட்டை வளர்ப்புக்கு காணி வழங்கப்பட்ட விதம் சட்டவிரோதமானது எனவும், அதனால் பாரம்பரிய கடற்றொழிலாளர் கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களின் செயலாளர்கள் இணைந்து உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் அன்னலிங்கம் அன்னராசா கோரியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US