கொழும்பு சிறுவர் வைத்தியசாலை பொது மக்களிடம் விடுத்துள்ள அவசர கோரி்க்கை
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுக்கான இருதய தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு இரத்தப் பரிசோதனைக் கருவிகள் உடனடியாகத் தேவைப்படுவதாக வைத்தியசாலை நிர்வாகம் உதவி கோரியுள்ளது.
நன்கொடையாளர்கள் அல்லது நிறுவனங்கள் கூடிய விரைவில் முன்வருமாறு வைத்தியசாலையின் துணை இயக்குநர் டொக்டர் சந்துஷ் சேனாபதி விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரத்த பரிசோதனை கருவி
இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டருடன் இணைக்கப்பட்டுள்ளமையினால் குழந்தையின் இரத்த கலவை குழந்தைக்கு ஏற்றதா என அவ்வப்போது பரிசோதிக்கப்படும் என்பதுடன், கலவையில் பற்றாக்குறை உள்ளதாக வைத்தியர் கூறியுள்ளார்.
இந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் 15 படுக்கைகள் இருப்பதாகவும், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளால் தொடர்ந்து நிரம்பி வழிவதாகவும், இந்த சோதனைக் கருவி மூலம் 15 குழந்தைகளுக்கு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan
