மக்களின் தாக்குதலில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாதாரண பிரிவிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்
Kumara Welgama
Sri Lankan political crisis
By Amal
பொது மக்களின் தாக்குதலுக்கு இலக்காகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது
கொழும்பின் புறநகர் - மகும்புர பிரதேசத்தில் நேற்று பொதுமக்களால் அவரின் வாகனம் தாக்கப்பட்டபோது சிறு காயங்களுக்குள்ளாகியிருந்தார்.
இதனையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவருக்கு நாட்பட்ட நோய் ஒன்றின் தாக்கம் தீவிரமடைந்தமையால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியும் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 10 மணி நேரம் முன்
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை.. விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய நபர்
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US