ஹட்டன் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கிளம்பிய சர்ச்சை

Sri Lanka Upcountry People Sri Lankan Peoples SL Protest Hatton Protest
By Malaivanjan Jan 15, 2026 02:14 PM GMT
Report

ஹட்டன் - கொட்டகலை பகுதியில் நடைபெற்ற போராட்டம் பொய்யானது என தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள்  நேற்று(14.01.2026) அதே இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,  

லொப்கில் பகுதியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 21 பேருக்கு இருபத்தையாயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதியான 13 பேருக்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றதாக இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அம்புலுவாவ பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் அபாயம்:18 குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றம்

அம்புலுவாவ பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் அபாயம்:18 குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றம்

போராட்டத்திற்கான காரணம் 

இது குறித்து கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவி யாகுலமேரி கருத்து தெரிவிக்கையில், 

இந்த வட்டாரத்தில் தேர்தல் வெற்றி பெற்றவர் என்ற வகையில் இந்த கருத்தை தெரிவிக்கிறேன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் எந்தவித நிவாரணமும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் புஸ்பா விஸ்வநாதன் அவர்கள் மக்களை திரட்டி போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

ஹட்டன் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கிளம்பிய சர்ச்சை | Kotagala Protest

அது ஒரு பொய்யான போராட்டம், இங்குள்ள 24 பேருக்கு பணம் கிடைத்துள்ளது மிகுதியாக உள்ளவர்களுக்கு  நாளை அல்லது நாளை மறுதினம் கிடைக்கும்.

லொப்கில் இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரவுடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் அவர் கிடைக்காத மக்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்தார்.

இதனை கேள்வியுற்றே அவர் இந்த போராட்டத்தினை ஒழுங்கு செய்துள்ளார். அது மாத்திரமன்றி இன்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எந்த எதிர் கட்சி உறுப்பினரும் சென்று சிரமதான பணியிலோ அல்லது மக்களுக்கு உதவவோ இல்லை.

ஆனால் ஒரு சிலருக்கு மாத்திரம் அதுவும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மாத்திரம் நிவாரணங்களை பெற்றுக்கொடுத்துவிட்டு அரசியல் இலாபம் தேடி வருகிறார்கள்.

மேலும், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அவ்வாறான இழிவான அரசியல் செய்யும் கட்சி அல்ல, அது அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்திலே செயப்பட்டு வருகிறது என அதனை இன்று மக்கள் உணர்ந்துள்ளார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நிவாரணம் நிச்சயம் கிடைக்கும்

இது குறித்து மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த இருபது முப்பது வருடங்களுக்கு மேல் அவர்களின் கட்சியின் தலைவர்கள் அரசியல் செய்கிறார்கள். எந்தவொரு மழையிலும் பாதிக்கப்படும் பிரதேசம் தான் லொப்கில் பிரதேசம் அப்போது அவர்கள் கடந்த அரசாங்கங்கள் இருக்கும் போது ஏன் இந்த மக்களுக்காக வேறு இடத்தில் வீடு கட்டி தரும்படி குரல் கொடுக்கவில்லை.

ஹட்டன் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கிளம்பிய சர்ச்சை | Kotagala Protest

காணிகளை பெற்றுக்கொடுக்க சொல்லி போராட்டம் செய்யவில்லை,  தற்போது ஆட்சியுள்ள அரசாங்கம் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்து வருகிறது. அதில் தாமதங்கள் இருக்கலாம் ஆனால் கட்டாயம் பெற்றுக்கொடுப்பதே அவர்களின் நோக்கம்.

அத்துடன்,  தலவாக்கலை பிரதேச செயலகம் என்பது சுமார் லட்சக்கணக்கில் சன நெரிசலை கொண்ட ஒரு பிரதேச செயலகம். எனவே,  சேவைகளை முன்னெடுக்கும் போது சில கால தாமதங்கள் ஏற்படலாம் எனவும் தெரிவித்தார்.

பெரும் பதற்றத்தில் ஈரான்! முழுமையாக முடக்கியுள்ள இணையச் சேவை - உள்நுழைந்துள்ள மஸ்கின் ஸ்டார்லிங்க்

பெரும் பதற்றத்தில் ஈரான்! முழுமையாக முடக்கியுள்ள இணையச் சேவை - உள்நுழைந்துள்ள மஸ்கின் ஸ்டார்லிங்க்

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்! இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்! இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US