பிரதமருடன் தனது முதல் வாராந்திர சந்திப்பை நடத்திய மன்னர் சார்ல்ஸ்
United Kingdom
Liz Truss
King Charles III
By Murali
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்திற்குப் பின்னர் மன்னர் மூன்றாம் சார்லஸ் பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுடன் முதல் வாராந்திர சந்திப்பை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு பக்கிங்ஹாம் அரண்மனையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஒன்பதாம் திகதி மன்னரின் தயா் ராணி எலிசபெத் உயிரிழந்த மறுநாள், பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரதமரை சந்தித்த பின்னர், இன்று மாலை மூன்றாவது முறையாக மன்னர் அதிகாரப்பூர்வமாக சந்தித்துள்ளார்.
எவ்வாறாயினும், ராணியின் மரணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையிலான முதலாவது வாராந்திர சந்திப்பு இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 1 மணி நேரம் முன்

அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட காருக்குள் சடலமாக 9 வயது சிறுமி, தந்தை! மடியில் கிடந்த துப்பாக்கி News Lankasri

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால் News Lankasri

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam

72 வது உலக அழகியாக முடிசூடிய தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US