சிங்கள மக்களையும் சிங்கள ஊடகங்களையும் திரும்பி பார்க்கவைத்த றீ(ச்)ஷா: இயக்கச்சியில் வியக்கவைக்கும் முயற்சி (Video)
கிளிநொச்சி இயக்கச்சியில் இருக்கும் பசுமை பண்ணை றீ(ச்)ஷா , இலங்கையிலுள்ள சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமன்றி பெரும்பாலான சிங்கள மக்களின் கவனத்தையும் திசைதிருப்பியுள்ளது.
இலங்கையின் புலம்பெயர் தொழிலதிபரும் ஐ.பி.சி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரனின் இந்த புதிய முயற்சி பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்த பசுமை பண்ணை கால்நடை வளர்ப்பு, விவசாய பயிர்செய்கை மற்றும் பல்வேறு சுற்றுலாத்தளங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே சுற்றுவட்டத்தில் பல்வேறு பார்வைத்தளங்களை கொண்டுள்ள இந்த றீ(ச்)ஷா பண்ணை குறிப்பாக சிங்கள ஊடகங்களையும் ஈர்த்துள்ளன.
இவ்வாறு பலரின் பார்வை ஈர்த்துள்ள றீ(ச்)ஷா பண்ணையில் அமைந்துள்ள முழுமையான அம்சங்கள் இதோ...

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
