ஆடை தொழிற்சாலையில் பணிப்புரியும் பெண் கடத்தல்
Police spokesman
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Steephen
நிட்டம்புவை வத்துப்பிட்டிவல சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் பெண் ஊழியர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு பிள்ளையின் தாயான 34 வயதான இந்த பெண், நேற்று பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் அவர் பயணித்த பேருந்தை நிறுத்தி கடத்திச் சென்றுள்ளனர்.
பெண்ணை கடத்திச் செல்ல பயன்படுத்திய காரின் இலக்கத்தகடு போலியானது என பொலிஸார் கூறியுள்ளனர்.
வல்கம்முல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதுடன் கடத்திச் செல்லப்பட்ட பெண்ணின் தொலைபேசியும் அணைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US