5 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது
Police
Arrested
Vavuniya
Youth
kerosene
By Independent Writer
வவுனியா ஓமந்தை சோதனை சாவடியில் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் போதை பொருளினை உடமையில் வைத்திருப்பதாக இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டார்.
இதன்போது அவரது உடமையில் 5 கிராம் ஹெரொயின் போதைப்பொருள் வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.
குறித்த நபர் கைது செய்யப்பட்டு ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில்
முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US