நெருக்குதலுக்குள்ளாகும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள்
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயங்களில் கடந்த மூன்று மாதங்களாக ட்ரம்பின் வரி விதிப்பு தொழிலாளர்கள் மீது பல நெருக்குதல்களை ஏற்படுத்தியுள்ளதாக சுதந்திர வர்த்தக வலயங்களில் (EPZ) செயல்படும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
வரி விதிக்கப்படுவதற்கு முன்பு பெற்ற பெறுகைகளை முடிக்க தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் மீது பெரும் சுமையை சுமத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில நிறுவனங்களின் இரண்டு மணி நேர மேலதிக வேலை நேரம், நான்கு மணி நேரமாக்கப்பட்டுள்ளது.
நெருக்கடி
அத்தோடு 90 நாட்களுக்குள் பொருட்களை அனுப்புமாறு தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள பெறுகைகளுக்கும் தொழிலாளர்களிடமிருந்து அதிக வேலைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த காலங்களில் சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழிலாளர்களிடமிருந்து வேலை வரம்பற்ற முறையில் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

டெஸ்ட் வரலாற்றில் 1 ரன்னில் த்ரில் வெற்றிகள்: மிகச்சிறிய வித்தியாசத்தில் முடிந்த டாப் 10 போட்டிகள் News Lankasri
