பரபரப்பாகும் தமிழகம்.. டெல்லி பறக்கும் விஜய்! ராஜபக்சவாகும் முதலமைச்சர் ஸ்டாலின்
கரூர் சம்பவம் தொடர்பில் போலியான செய்திகளை பரப்புவதாக குற்றம்சாட்டப்பட்டு ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மூத்த ஊடகவியலாளரான அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க முடியாத அளவுக்கு ஆளும் திமுக அரசாங்கத்தின் அழுத்தம் ஏனைய ஊடகங்களுக்கு உள்ளது.
இந்த விடயம் இலங்கையில் ராஜபக்சர்களுக்கு எதிராக பேசிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை நினைவூட்டுகின்றது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ராஜபக்சக்களை போன்ற ஒருவர் என இந்த சம்பவம் எடுத்துரைக்கின்றது.
இவ்வாறிருக்க, கரூர் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான ஒருவர் ஆணையம் தொடர்பில் நம்பிக்கை இல்லை என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், உண்மையை அறிவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், டெல்லி சென்று எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri