முக்கிய தலைவரை கொலை செய்ய கருணா தரப்பு அனுப்பிய குழு!!
கருணாவின் பிரிவு களோபரங்கள் இடம்பெற்ற காலப்பகுதில், கிழக்கின் இரண்டு பிரபல அரசியல்வாதிகளைப் படுகொலை செய்யும் திட்டத்தில் இரண்டு வெவ்வேறு அணிகள் களமிறக்கப்பட்டிருந்தன.
விடுதலைப் புலிகளின் தலைமைக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்திருந்த முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமாகிய ஜோசப் பரராஜசிங்கத்தை கொலைசெய்யும் நோக்கத்தோட கருணா தரப்பு ஒரு குழுவைக் களமிறக்கியிருந்தது.
கருணாவுககுச் சார்பான பரப்புரைகளை முன்னெடுத்துவந்த வேட்பாளர் ராஜன் சத்தியமூர்த்தியைப் படுகொலையும் நோக்கோடு விடுதலைப் புலிகளின் அணி ஒன்று களமிறங்கியிருந்தது.
இந்த விடயங்கள் பற்றிப் பார்க்கின்றது ‘உண்மைகள்’ பெட்டகத் தொடரின் 9ம் பாகம்: