இலங்கையில் உறுதியான தமிழ் தேசம்: கனேடிய அமைச்சரின் கோரிக்கை
Mullivaikal Remembrance Day
Sri Lanka
Canada
Gary Anandasangaree
By Dev
இலங்கையில் (Sri Lanka) ஈழத்தமிழ் மக்களுக்கான உறுதியான தமிழ் தேசத்தினை கட்டியெழுப்ப வேண்டும் என கனடாவின் (Canada) முடிக்குரியோர் - பூர்வகுடியினர் உறவுகளுக்கான அமைச்சர் கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தமிழர் பேரவையினால் பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 ஆவது நினைவுகூரல் நிகழ்வுக்காக அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈழத்தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுவதற்கான நீதிப்போராட்டத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் தான் இணைந்து பயணித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 22 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US