ஆற்றில் கவிழ்ந்த கெப் வாகனம்: இருவர் பலி ஒருவர் மாயம்
Kandy
Accident
Death
By Sajithra
கண்டி (Kandy) - பன்வில பகுதியில் கெப் ரக வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தானது, இன்று (19) பிற்பகல் ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
விபத்துக்குள்ளான வாகனத்தில் நான்கு பேர் பயணித்துள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, வாகனத்தை செலுத்தி சென்ற நபரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews

பார்கவி-தர்ஷனுக்கு தல தீபாவளி ஏற்பாடு செய்யும் நந்தினி, ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தீபாவளி பரிசாக வந்த விவாகரத்து நோட்டீஸ்.. சின்ன மருமகள் நடிகையின் அதிரடி- கணவர் உடைத்த ரகசியம் Manithan

தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri

கடந்த வாரம் பிரவீன் காந்தி, இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து எலிமினேட் ஆனது இவர்தான்... யார் பாருங்க Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US