பெருந்திரளான மக்களின் கண்ணீரில் நிறைந்தது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்(Live)
மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் அனைத்து துயிலும் இல்லங்களிலும் சிவப்பு-மஞ்சள் கொடிகளுடன் நினைவுதின அனுஷ்டிப்புக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது துயிலும் இல்லங்களில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்
தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறுவதற்காக அனைவரும் ஒன்று திரண்டுள்ளனர்.
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பெருந்திரளான மக்கள் தற்போது ஒன்று திரண்டுள்ளதுடன் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கான அஞ்சலியை செலுத்துகின்றனர்.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 4 மணி நேரம் முன்

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

என் அழகான மனைவி இறந்துவிட்டாள்! உருகிய கணவர்..பிரித்தானிய பெண்ணின் மரணத்தில் ஒரு மாதத்திற்கு பின் விலகிய மர்மம் News Lankasri

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam
